மரண அறிவித்தல்

.
    திரு .மயில்வாகனம் சிவகுரு கந்தசாமி
மறைவு 22.12.2016


முல்லைதீவை பிறப்பிடமாகவும், யாழ்பாணம் பிறவுண் வீதி, சிட்னி அவுஸ்திரேலியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மயில்வாகனம் சிவகுரு கந்தசாமி அவர்கள் 22.12.2016 வியாழக்கிழமை அன்று சிவபதம் எய்தினார்.
அன்னார் காலம் சென்ற சிவகுரு அன்னம்மா தம்பதியரின் செல்லப் புதல்வரும், காலம் சென்ற மகேஸ்வரி,  சொர்ணலிங்கம் ஆகியோரின் அன்பு சகோதரரும், காலம் சென்ற விஜயலக்ஷ்மியின் அன்பு கண்வரும்,
காலம் சென்றவர்களான  துரைசிங்கம், குகதாசன், பரமநாயகி, மற்றும் கலாநிதி கணேசன்(இலங்கை), ஜெயலக்ஷ்மி (இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
வைத்தியகலாநிதி அமலகுகன்(கனடா), விஜயகுகன்(கனடா), கிரிதரகுகன்(கனடா), உருத்திரகுகன்(கனடா), றேணுகா (சிட்னி வைத்தியகலாநிதி மேனகா (சிட்னி), ஆகியோரின் தந்தையும்,
கனடாவைச் சேர்ந்த தவ ரஞ்சிதம், றேணுகா,, ரோகினி, சவுந்தரா சிட்னியைச் சேர்ந்த கருணாகரன், கிருஷ்ணன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கனடாவை சேர்ந்த பிரதீபன், வைத்தியகலாநிதி பிரவீன், வைத்தியகலாநிதி நிஷாதரி, புருஷோத்தமன், ஜனோஷன், துஷான், மயூரி, ரமணா, லக்கி, சிட்னியைச் சேர்ந்த ஹரேஷன், சகாணா, நிர்த்தனன், அம்ரித்தா ஆகியோரின் அன்பு பாட்டனாரும்
வேத்தின் பூட்டனாரும் ஆவர்.
அன்னாரின் பூதவுடல் பார்வைக்காக 26.12.2016 திங்கட்கிழமை           101 south street Granville  இல் அமைந்துள்ள கிரான்வில் லிபேட்டி பாலரில் 10.30 மணி தொடக்கம் 12 மணிவரை வைக்கப்பட்டு பின்னர் 28.12.2016 புதன் கிழமை ரூக்வுட் மயானத்தின் South Chapel லில்10.30  மணிக்கு கிரிகைகளின் பின்னர் தஹனம் செய்யபடும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றார்கள் .

மேலதிக தகவல்களுக்கு   
றேணுகா கருணாகரன் (சிட்னி )  6706 7434, 0435850033
மேனகா கிருஷ்ணன் (சிட்னி) 0435870430
விஜயகுகன் (கனடா), 416 564 5505 

No comments: