தமிழ்முரசு வாசகர்களுக்கு எமது நத்தார் தின வாழ்த்துக்கள்

.

உலக வாழ் கிறிஸ்தவ மக்கள்  புனித நத்தார் பண்டிகையை கொண்டாடுகின்றனர்.
இயேசு பிரான் பிறந்த தினமான ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 25ஆம் திகதியன்று நத்தார் பண்டிகை கொண்டாடப்படுகின்றது.
இன்றைக்கு 2000 வருடங்களுக்கு முன்னர் பெத்லகேம் நகரில் மாட்டுத்தொழுவத்தில் யேசுபிரான் இதேபோன்ற ஒரு தினம் பிறந்தார்.
இந்த தினத்தை நினைவு கூறும் விதமாகவே உலக வாழ் கிறிஸ்தவ மக்கள் நத்தார் பண்டிகையை கொண்டாடுகின்றனர்.

No comments: