சிட்னியில் சொல்வேந்தர் சுகிசிவம் -24 March Sat

.
.


3 comments:

Anonymous said...

Looking forward to listen to the great speaker Solvendar Suki.Sivam's speech...

Anonymous said...

On the same day Homebush Tamil School celebrating silver Jubilee. I am really upset I don't want to miss his speech. " why this kolavery da" ?

இரும்பொறை said...

சிறிலங்கா அரசுடன் இணைந்து செயற்படும் சொல்வேந்தர் சுகி சிவம், சிட்னி, மெல்பேன் வருகைக்கு அவுஸ்திரேலிய தமிழ் மக்கள் எதிர்ப்புத் தெரிவிக்கின்றோம்.

சுகி சிவம் என்று அழைக்கப்படுவதுடன் “சொல்வேந்தர்” என்ற பட்டத்தினை பயன் படுத்தி சிறிலங்கா அரசுடன் இணைந்து செயற்படுகின்றார்.

இவருடைய கருத்து “வெளிநாட்டில் இருக்கும் தமிழர்கள் வீர வசனம் பேசி அரசியல் பேசவேண்டாம் அங்கு பாதுகாப்பு குறைகிறது” “சீனா இலங்கையுடன் நட்பு கொண்டுள்ளது, அதனால் இந்தியா சிறிலங்காவுடன் நட்பாகிறது, அதே போல் சிங்களவர்களுடனும் தமிழர்கள் நட்புடன் வாழவேண்டும்” என்று கூறுகின்ற இவரை நீங்கள் பணம் செலவு செய்து பயண அனுமதி கொடுத்து இங்கு வந்து இதை சொல்ல விடுவீர்களா!

நடந்தது நடந்து முடிந்து விட்டது அதைப் பற்றி கதைக்க வேண்டாம் என்று கூறும் இவர,; தமிழர்களுக்கு ஒரு துரோகியாக செய்படுகின்றார்.

தமிழ் மக்களின் விடிவிற்காய் மரணித்த மாவீரர்களையே இவர் மறக்க சொல்லுகிறார்.

சுகி சிவம் நினைத்து பார்க்க வேண்டும், புலத்தில் தமிழர்கள் குரல் கொடுக்காமல் விட்டால், சிங்கள அரசு தமிழினத்தை அடி சுவடு இல்லாமல் அழித்துவிடும்.

சிங்கள இராணுவத்தின் கட்டுப்பட்டில் உள்ள பல்கலைக் கழகத்தில் மாவீரர்நாள் நினைவுகள் நடைபெற்றது. புலத்தில் தமிழர்கள் வீரவசனம் பேசுவதால் அங்கு இருக்கும் மக்களுக்கு பாதுகாப்பு இல்லையாம் என்று சொன்னவர், இதற்கு என்ன பதில்! சொல்லப்போகிறார்!

சுகி சிவம் போன்று சிங்கள அரசுடன் இணைந்து செயற்படும் குழப்பவாதிகளை அனைத்துத் தமிழ் மக்களும் தெளிவாக புறக்கனிக்க வேண்டும்.

போர் முடிந்து மூன்று வருடங்களாகியும் எமது இனம் சிங்களிவனின் பல துன்பங்களும் இன்னல்களுக் இடையயே வாழந்து கொண்டிருக்கிறது.

பல கலாச்சார சீரழிவுகள், துஸ்பிரயோகங்கள் நாளுக்கு நாள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதெல்லாம். அவருக்கு தெரியவில்லையா???

வீடு மட்டும் கொடுத்தால் சரி என்று கூறுகிறார். இதில் இருந்து எமக்கு எல்லோருக்கும் தெரிகின்றது. சிறிலங்கா அரசை காப்பாற்றும் நடவடிக்கையில் முழுமையாக செயற்படுகின்றனார் என்று.

அவர் உரையாற்றியுள்ள பல வீடியேர் இணைப்புக்களை இதனுடன் இணைக்கப்பட்டுள்ளது இதனை பாருங்கள்.

http://www.youtube.com/watch?v=EkbHywW5W-k