சிட்னி முருகன் ஆலய அலங்கார உற்சவம் -2 சனிக்கிழமை

.

அருள்மிகு சிட்னி முருகன் ஆலய அலங்கார உற்சவம் மார்ச் மாதம் 9 ம் திகதி வியாழக்கிழமை ஆரம்பித்து 23 ம் திகதி வைரவர் பொங்கலுடன் நிறைவுறுகின்றது. தேர்த்திருவிழா 19 ம் திகதி சனிக்கிழமையும் பூங்காவனம் 21 ம் திகதி திங்கட் கிழமையும் இடம்பெற உள்ளது.

மார்ச் மாதம் 12 ம் திகதி சனிக்கிழமை இடம்பெற்ற இரண்டாம் திருவிழா மக்கள் திரண்டிருக்க கோலாகலமாக இடம் பெற்றது .இந்த திருவிழா லிட்கம். ஓபன் பகுதியின் உபயமாகும். அந்த அழகிய காட்சியை கீழே காணலாம்










1 comment:

kirrukan said...

சிட்னி வாழ் முருகனுக்கு அரோகரா.......