மரண அறிவித்தல்

   .
  மரண அறிவித்தல்
திருமதி மாணிக்கம் சிவகுருநாதன்



                                                               மறைவு 13-03-2011


கரவெட்டியை பிறப்பிடமாகவும், சிட்னியை வசிப்பிடமாகவும் கொண்ட இளைப்பாறிய ஆசிரியர் (Sacred heart school in Karavetti) திருமதி மாணிக்கம் சிவகுருநாதன் 13-03-2011 ஞாயிற்றுக்கிழமை சிவபதம் அடைந்தார். இவர் காலம் சென்ற வல்லிபுரம் சிவகுருநாதனின் அன்பு மனைவியும், ஜனகன், சாந்தி, ராகவன் ஆகியோரின் அன்புத் தாயாரும், நாளாயினி, ஸ்ரீதரன், குமுதினி ஆகியோரின்; அன்பு மாமியாரும், வைஷ்ணவி, யஷ்வினி, கீர்த்தனா, விருஷன், சேயோன், மாயி ஆகியோரின்; அன்புப் பேர்த்தியாரும், காலம் சென்ற திருமதி செல்வரத்தினம், காலம் சென்ற சுப்பிரமணியம், காலம் சென்ற கனகசபை, திருமதி நவரத்தினம் கனகசபை ஆகியோரின் அன்புச் சகோதரியுமாவார். அன்னாரின் பூதவுடல் 15.03.2011 செவ்வாய்க்கிழமை மாலை 6 மணியிலிருந்து 8 மணிவரை T. J Andrews parlor, 2,Auburn Rd ,Auburn  இல் பார்வைக்காக வைக்கப்பட்டு 16.03.2011 புதன்கிழமை மதியம் 12.30 மணிக்கு Rockwood மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப் படுகின்றீர்கள்.


Viewing: 6pm – 8pm on Tuesday at T. J Andrews, Auburn

Cremation: 12:30pm on Wednesday at Rockwood Cemetry(South Chapel).

தொடர்புகளுக்கு ஜனகன் 0431502211 , ராகவன் 0402214448





No comments: