மன்னார் தமிழ் செம்மொழி மாநாட்டின் இறுதி நிகழ்வு

.
மன்னார் தமிழ் செம்மொழி; மாநாட்டின் இறுதி நிகழ்வு நேற்று திங்கட்கிழமை மாலை 3.00 மணியளவில் இடம்பெற்றது. தமிழ்ச்சங்கத்தின் தலைவர் அருட்பணி தமிழ் நேசன் அடிகளார் தலைமையில் இடம்பெற்ற இறுதி நிகழ்வில் பலர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.



நன்றி கலைக்கேசரி


No comments: