.
சென்ற செவ்வாய்க்கிழமை மத்திய வங்கி வட்டிவீதத்தை 4.5 யிலிருந்து 4.75 ஆக உயர்த்தியுள்ளது. அதனை தொடர்ந்து சில வங்கிகள் அதைவிட மேலதிகமாக வட்டியை உயர்த்தியுள்ளது. இதனால் கடன் எடுத்து வீடு வாங்கியோருக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.
அவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை 04/12/2023 - 10/12/ 2023 தமிழ் 14 முரசு 33 tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com
No comments:
Post a Comment