மரண அறிவித்தல்
      திருமதி இந்திராணி சிவகடாட்சம் 



மறைவு 24.09.2010






கரம்பனைப் பிறப்பிடமாகவும் யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட யாழ்ப்பாணத்தின் பிரபல வர்த்தகர் திரு சிவகடாட்சம் சுப்பையா அவர்களின் அன்புத் துணைவியார் திருமதி இந்திராணி சிவகடாட்சம் அவர்கள் 24.09.2010 வெள்ளிக்கிழமை அவுஸ்ரேலியா சிட்னி நகரில் சிவபதம் அடைந்தார்.






இவர் காலம் சென்றவர்களான திரு திருமதி கந்தையா நீலாம்பிகையின் மூத்த புதல்வியும் திரு சிவகடாட்சம் சுப்பையா அவர்களின்
அன்பு மனைவியும் ஜெகநாதன்  (சிட்னி), விஜயரட்ணம் (இலங்கை) சந்திரகாந்தா ராஜேந்திரம் (இலங்கை), அரியரட்ணம் (இங்கிலாந்து)கோபிநாதன் (மெல்பேர்ண்), காலம் சென்ற ஈஸ்வரநாதன் (யேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஸ்ரீகாந்தா (மெல்பேர்ண்), சிவகாந்தி (மெல்பேர்ண்), ரதேஸ் (சிட்னி), தயோராணி (பிறிஸ்பேர்ண்), லக்ஸ்மன் (மெல்பேர்ண்) ,மில்சன் (சிட்னி) ஆகியோரின் அன்புத்தாயாரும்
விஸயகுமார், பாலகுமார் ,அஞ்சலா ,வாசுதேவன், தயாழினி ,ஸ்ரீபவானி ஆகியோரின் அன்பு மாமியாரும்
ருக்மன், ரெங்கன், சிந்துஜா, தனுஷா ,அஷ்வின் ,பிரவின் ,விதுஷனா வரணியா, கௌதம் ஆகியோரின் அன்புப் பேத்தியும்ஆவார்
அன்னாரின் பூதவுடல் 26.10.2010 மாலை 4 மணியிலிருந்து 6 மணிவரை  Macquarie Park Crematorium , Plassey Rd Off Delhi Rd , North Ryde  Magnolia Chaple லில் பார்வைக்காக வைக்கப்படும்.
27.10.2010 திங்கட்கிழமை காலை 9.45 மணியிலிருந்து 12 மணிவரை Liberty Funeral Parlor , 101 South St , Granville லில் வைக்கப்பட்டு கிரிகைகள் செய்யப்பட்டு மாலை 1.00 மணியிலிருந்து 2.00 மணிவரை 

Macquarie Park Crematorium , Plassey Rd Off Delhi Rd , North Ryde  Magnolia Chaple லில் 


தகனக்கிரிகை செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளவும்.            


தகவல் ரதேஸ் 02 9747 8274 அல்லது 






0412 231 350 

No comments: