மரணஅறிவித்தல்





கொட்டடியைச் சேர்ந்தவரும் பேர்த், மெல்பேர்ணில்  வசித்தவருமான திருமதி மனோரஞ்சிதம் மகேசன் சிட்னியில் ஆகஸ்ட் மாதம் 9ம் திகதி இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற நவசிவாயம் மகேசனின் அன்பு மனைவியும், திருமதி பாக்கியம் திருநாவுக்கரசின் அன்புச் சகோதரியும் ஆவர். இவர் பேர்த்தைச் சேர்ந்த ரமணா என அழைக்கப்படும் நவசிவாயம், செல்வரஞ்சனி, முருகேசன், அருச்சுனன், நகுலன், மெல்பேர்ணைச் சேர்ந்த சகாதேவன், சிட்னியைச் சேர்ந்த உமையாள், கருணன் ஆகியோரின் அன்புத் தாயாரும், பேர்த்தைச் சேர்ந்த சாந்தினி, லோகநாதன், கௌசல்யா, ஜெயமதி, போதினி, மெல்பேர்ணைச் சேர்ந்த சிவகங்கா, சிட்னியைச் சேர்ந்த KG பாஸ்கரன், விஜித்தா ஆகியோரின் மாமியாரும் ஆவர்.

பேர்த்தைச் சேர்ந்த அபிராமி, சாரங்கன், மயூரன், கஜன், பிரகாஷ், அருண், சதீஸ், மெல்பேர்ணைச் சேர்ந்த கஸ்தூரி, கார்த்திகா, சிட்னியைச் சேர்ந்த அனுஷா, கபிலன், அபிஷேக், அட்சிகா ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவர்.

அன்னாரின் ஈமக்கிரிகைகள் ஆகஸ்ட் மாதம் 12ம் திகதி சிட்னியில் நடைபெற்றது. இவ்வறித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்
குடும்பத்தினர்

No comments: