மரண அறிவித்தல்


திருமதி.கௌரி அல்லமதேவன்


மலர்வு 25.10.1962                   உதிர்வு 27.09.2023

இலங்கை யாழ்ப்பாணம் உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலிய மெல்பேண் ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த திருமதி.கௌரி அல்லமதேவன் நேற்று புதன்கிழமை 27.09.2023 அன்று சிவகதி எய்திவிட்டார்.

அன்னார் காலஞ் சென்றவர்களான திரு.செல்லையா துரைரத்தினம், திருமதி.யோகேஸ்வரி துரைரத்தினம் ஆகியோரின் அன்பு மகளும், காலஞ் சென்றவர்களான பண்டிதர் சிவஸ்ரீ.இ.நவரத்தினக்குருக்கள், சரஸ்வதியம்மா நவரத்தினக்குருக்கள் ஆகியோரின் அன்பு மருமகளும், அல்லமதேவன் அவர்களின் பாசமிகு மனைவியும், சங்கீர்த்தனா (மெல்பேண்) இன் அன்புத் தாயாரும், நீலன் (மெல்பேண்) இன் பாசமிகு மாமியாரும், காலஞ் சென்ற ஸ்ரீதரன், வத்சலா அருமைநாயகம் (உரும்பிராய் .இலங்கை) சசிகலா இராஜநாயகம் (மெல்பேண்), ரமணீதரன் (மெல்பேண்) ஆகியோரின் ஆருயிர்ச் சகோதரியும், அருமைநாயகம் (உரும்பிராய்), இராஜநாயகம் (மெல்பேண்), உமாஸ்ரீ (மெல்பேண்), சரோஜினிதேவி\ பாலசுப்பிரமணியம் (மெல்பேண்) சிவஸ்ரீ.ந.பிரபுதேவக்குருக்கள் (உரும்பிராய்), பத்மாதேவி கதிரவேலுக்குருக்கள் (உரும்பிராய்), சந்திராதேவி வதனதீசன் (தெகிவளை-கொழும்பு), இந்திராதேவி (நெதர்லாந்த்), இராமதேவன் (கனடா), வசவதேவன் (கனடா), மகாதேவன் ( ஜேர்மனி) ஆகியோரின் மைத்துனியும், ஜெனோஷன் (உரும்பிராய்), காலஞ் சென்ற ஜெரீஷன், ஷம்கி, ஜூட், ஜெய்ஷன், மதுரா, ரம்யா, கிரிதரன், கோகுலபாலன், பத்மசொரூபன், பத்மதாசன், பத்மஸ்ரீ, காலஞ் சென்ற பதமசீலன், பத்மகமலன், கமலப்பிரியா, லோகிதப்பிரபு, திவாஷ்கர், தீபிகா, விவாஷ்கர், இனியவன், கனியவன், எழிலினி, ஆரணன், கணன், அக்‌ஷயா, ராகவி, பைரவி, சகிஷ்ணா, ஹரிஷ்ணா, சஹானா, ஆகியோரின் அன்பு சித்தி / மாமியும், ஜொஷ், டனீஷியா, ஷிரேயா, மேக்னா, அமரன் ஆகியோரின் சின்னஅம்மம்மாவும், யுகேஸ், ஹாஷினி ஆகியோரின் ஆசைஅம்மம்மாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல் :- கணவர் மற்றும் பிள்ளைகள்

தொடர்புகளுக்கு

சகோதரன் - ரமணன் - + 61 403 430 112

மருமகன் - நீலன் + 61 404 645 472

பெறாமகள் - ஷம்கி +61 415 119 677

பெறாமகன் - ஜெய்ஷன் +61 401 741 244

No comments: