மெல்பேர்ன், சிட்னி, பிறிஸ்பேன், பேர்த் தியாகி தீலீபனின் 36ம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வுகள்



ஆயுதந்தரித்து களமாடிய விடுதலைப் போராளியான திலீபன்காந்தி தேசத்திடம் தமிழீழ மக்களுக்காக நீதிகோரி சாத்வீக வழியில் போராடினான்.

 

உடனயாக தீர்வு காணப்படவேண்டிய ஐந்து


கோரிக்கைகளை முன்வைத்து திலீபன் மேற்கொண்ட பயணம்எமது விடுதலைப் போராட்டத்தில் உன்னதமான அர்ப்பணிப்பாகியது. பன்னிருநாட்கள் தன்னை உருக்கி உருக்கி எரிந்தணைந்த அந்தத் தியாக தீபத்தின் நினைவுநாள் நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.































No comments: