மரண அறிவித்தல்

 

திருமதி.புவனேஸ்வரி தர்மலிங்கம்

இலங்கை யாழ்ப்பாணம் மூளாய் ரோட் வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், மெல்பேண் அவுஸ்திரேலியாவை வதிவிடமாகவும் கொண்ட திருமதி.புவனேஸ்வரி தர்மலிங்கம் அவர்கள் கடந்த 24.10.2021 ஞாயிற்றுக்கிழமையன்று மெல்பேணில் இறைபதம் அடைந்து விட்டார். .

அன்னார் காலஞ் சென்ற திரு.திருமதி.நடராஜா நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற திரு.திருமதி.சின்னத்தம்பி நாகரட்ணம் தம்பதிகளின் மருமளும், காலஞ்சென்ற திரு.சின்னத்தம்பி தர்மலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்றவர்களான பத்தினிபிள்ளை, செல்வராஜா, சிவனேஸ்வரி ஆகியோரின் பாசமுள்ள சகோதரியும், காலஞ்சென்ற வில்லவராயன்(மெல்பேண்), சரோஜினிதேவி(மெல்பேண்), தேவராயன்(கொழும்பு),நிர்மலாதேவி(மலர்-மெல்பேண்), சிவயோகராயன்(சிட்னி) ஆகியோரின் அன்புத் தாயாரும், புஸ்பராணி(மெல்பேண்), ஸ்ரீபாலச்சந்திரன்(மெல்பேண்), ரவீந்திரி(கொழும்பு), சந்திரசேகரன்(மெல்பேண்), யசோதை(சிட்னி), ஆகியோரின் அன்பு மாமியாரும், பிரசன்னா, ரியானா, ஸ்ரீசங்கர், ஸ்ரீஷியாம், அபிராமி, அர்ச்சனா, அஜந்தன், சுரேஷ், ஜெனனி, கிரிஷான், சாயீஷன், Adel, Chi, ரம்யா, Sumit, கஜமுகன், கஜன், சரண்யா, ஆரணி ஆகியோரின் பேர்த்தியும், Aiva, Ari, Ella, Zane, Mihira, Adhira ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார். அன்னாரின் இறுதிச் சடங்குகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ் அறிவித்தலை தய்வு செய்து உற்றார் உறவினகள், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல் -

மகள் - மலர் (மெல்பேண் ) - + 61 422 357 894

மகன் - சிவா  ( சிட்னி ) - + 61 417 492 057

பேரன் - சுரேஷ் ( மெல்பேண் ) - + 61 423 065 523

பேர்த்தி - ஜெனனி ( மெல்பேண் ) - + 61 402 758 666

No comments: