கொரோனா விழிப்புணர் செயற்றிட்டம்
கிளிநொச்சியில் இன்று கொரோனா விழிப்புணர்வு செயற்றிட்டம் ஒன்று
முன்னெடுக்கப்பட்டுள்ளது.
செயற்றிட்டமும், முககவசம் வழங்கும் நிகழ்வும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கிளிநொச்சியில் முறுகண்டி, இரணைமடு சந்தி, வைத்தியசாலை முன்பாக, மற்றும்
கிளிநொச்சி பொதுச் சந்தை பேரூந்து நிலையம் போன்ற மக்கள் அதிகம்
கூடுகின்ற இடங்களில் இவ் விழைிப்புணர்வு செயற்பாடுகள்
மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேற்கொள்ளப்பட்டுள்ள கொரோனா விழிப்புணர்வு நடவடிக்கையின் போது பொது
மக்கள் பின்பற்ற வேண்டிய சுகாதார நடைமுறைகள், மற்றும் கொரோனா தொடர்பான
தகவல்கள் உள்ளடங்கிய துண்டுப்பிரசுரமும் வழங்கி வைக்கப்பட்டது.
No comments:
Post a Comment