மரண அறிவித்தல்

                                                திருமதி அருளம்மா அந்தோனிப்பிள்ளை


இளவாலை மற்றும்  செவென்ஹில்ஸ் அவுஸ்திரேலியாவை வதிவிடமாகக் கொண்ட திருமதி அருளம்மா அந்தோனிப்பிள்ளை அவர்கள் 10.08.2020 அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார் காலம் சென்ற திரு பஸ்தியாம்பிள்ளை அந்தோனிப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும் , கொன்சிலா மதுபாலாவின் அருமை தாயாரும், ஜெரோம் எமிலியானஸ்சின் பாசம் மிகு மாமியாரும்,  சகானா , இன்பனா, ஆரணா ஆகியோரின் அன்பு பேத்தியாரும் ஆவார். 

அன்னாரின் புகழுடல் அஞ்சலிக்காக  Our Lady Of Lourdes தேவாலயத்தில் மதியம் 12.15 மணிக்கு  வைக்கப் பட்டு 12.30 மணிக்கு நன்றி திருப்பலி ஒப்புக் கொடுக்கப்படும்.

பின்னர் நல்லடக்கத்துக்காக Pinegrove Memorial Garden,  Kington Road, Minchinbury க்கு  எடுத்துச் செல்லப் படும்.

இறுதிச் சடங்குகள், தற்கால நோய்  பரவல் அரச விதிமுறைகளுக்கேற்ப நடைபெறும் என்பதனையும்  அறியத் தருகிறார்கள்.

தொடர்புகளுக்கு 
Jerome 0425 233 287



No comments: