மரண அறிவித்தல்

                        திரு .வேலுப்பிள்ளை சச்சிதானந்தன்

யாழ் உடுவிலைப் பிறப்பிடமாகவும், Sydney, Australia வை வதிவிடமாகவும் கொண்ட திரு சச்சிதானந்தன் அவர்கள், கடந்த 7 ஆம் திகதி, வெள்ளிக்கிழமை  சிவபதம் அடைந்தார். 

அன்னார் Jaffna St. Patrick’s College, Moratuwa St. Sebastian College, Sydney Dulwich Hill High School ஆகியவற்றின் முன்னாள் ஆசிரியரும் .  முருகேசு வேலுப்பிள்ளை  ,     இரா சம்மா  வேலுப்பிள்ளை ஆகியோரது புத்திரனும், பத்மாவதியின் அன்புக் கணவரும், சசிகரன் , பிரபாகரன் ஆகியோரின்  அன்புத்  தந்தையும்  , சாரதா தேவி , சுகுணசோதி, சற்குணானந்தன் மற்றும் சுசீலாதேவி ஆகியோரின் அன்புச்  சகோதரரும், ஆரணி, அபிராமி ஆகியோரின்  மாமனாரும் , அருண், அரண், அன்னலக்சுமி  அவர்களின் அன்பு பாட்டனும் ஆவார். 

ஈமக்கிரிகைைள் விபரம் - ஆகஸ்ட் மாதம்  12ந் திகதி புதன் கிழலம, காலை 11:30 மணியிலிருந்து  2:15 வரை , South Chapel, Rookwood Cemetery, Lidcombe 2141 மயானத்தில் நடந்தேறும். 

உற்றார் உறவினர் நண்பர்கள் இந்த அறிவித்தலை ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். 

இறுதிச் சடங்குகள், தற்கால நோய்  பரவல் அரச விதிமுறைகளுக்கேற்ப நடைபெறும் என்பதனையும்  அறியத் தருகிறார்கள். 

தகவல் தருபவர் - 

Mrs. Satchi - +61 (0) 2 9744 9000 

Sasi +65 9665 4660 

Praba +61 (0) 408 624 760 

பின் குறிப்பு: அமரர் Libya வில் “Oasis Oil Company”,வட்டுக்கோடடை  Technical College, மற்றும் Sydney Telstra போன்ற நிறுைனங்களிலும் பணியாற்றி உள்ளார். இந்த தகவலை, அங்கு அவரை அறிமுகமானவர்களிடம் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம் 

No comments: