கேசி தமிழ் மன்றம், தமிழர் திரு நாளாம் தைப்பொங்கலை , எம் கலை க லாச்சாரச் செழிப்பை மற்றைய சமூ கங்களோடு பகிருகின்ற - இங்கு வாழும்தமிழர்களின் பல் லினக் கலாச்சாரத்திற்கு வலுச் சே ர்க்கின்ற எம் சிறப்பான இருப்பை பிரதிபலிக்கின்ற ஒரு வி ழாவாக கடந்த பல வருடங்காளாககொண் டாடி வருகின்றது.
எமது தைப்பொங்கல் –
2019 நிகழ்வு வருகின்ற ஜனவரி மாதம் 20 ஆம் திகதி நடைபெறவுள் ளது. இணைக்கப்பட்டுள்ள பிரசுரத் தில் இந்நிகழ்வு குறித்த மேலதிக வி பரங்களை காணவும்.
வருடா வருடம் வளர்ந்து வரும் இவ் விழாவை , விக்டோரிய மாநிலத்தின் மிகவும் குறிப்பிடத்தக்க பல்லி னக் கலாச்சார நிகழ்வுகளில் ஒன் றாய் -விக்டோரியா வாழ் தமிழர் களின் அடையாளமாய் மாற்றிட முனை ந்து நிற்கின்றோம்
புலம்பெயர்ந்து வாழும் தேசத்தி ல் தமிழைப் பெருமைப்படுத்தும் எ ம் பெரும் முயற்சிக்கு பலம் சே ருங்கள்!!!
விழாவிற்கு அணி சேர்க்கும் வணிக அங்காடிகளில் உங்கள் வியாபாரமு ம் இடம்பெற்றிட வேண்டுமானால்
மதி 0412069096 சத்தியன் - 0403436970 எனும் தொலைபேசி இ லக்கங்களில் தொடர்பு கொள்ளுங் கள்
விறுவிறுப்பான பாரம்பரிய விளையா ட்டுக்களில் பங்குபெற விருப்பமா னால்,
திவா - 0420940040 எனும் தொலைபேசி இலக் கத்தில் தொடர்பு கொள்ளுங்கள்.
திறந்த வெளி மேடையிலே உங்கள் பி ள்ளைகளின் திறமைகளை அரங்கேற்ற வி ரும்பினால்
தேவன் - 0403215723 எனும் தொலைபேசி இலக் கத்தில் தொடர்பு கொள்ளுங்கள்.
விழா தொடர்பான விபரங்களுக்கு
பிரபா- 0410348448 எனும் தொலைபேசி இலக்கத்தில் தொ டர்பு கொள்ளுங்கள்.
நன்றி
சத்தியன்.
0403436970
No comments:
Post a Comment