இணைய சட்டங்கள் பற்றிய முதல் தமிழ் நூல் வெளியீடு

.

இந்தியாவின் தலை  நகர் புது தில்லியில்முதல் முறையாக ஒரு சட்ட நூல் தமிழில்வெளியிடப்பட்டதுதில்லி தமிழ்ச் சங்கத்தில் , மேதகு உச்ச நீதிமன்ற நீதிபதி எஃப் எம்இப்ராஹிம் கலிபுல்லா அவர்கள்  சிட்னி வழக்கறிஞர் கலா நிதி சந்திரிகா சுப்ரமண்யன் எழுதியஇணையக் குற்றங்களும்  இணைய வெளிச்சட்டங்களும் ’என்ற நூலை  வெளியிட , தில்லிதமிழ்ச் சங்கத்தின் இணை செயலாளர் திருராகவன் நாயுடு முதல் பிரதியை பெற்றுக்கொண்டார்.
சேலம் கிரி லா புத்தக வெளீயீட்டாளர் திரு கிரிதரன் வரவேற்புரை ஆற்றினார்.சென்னை உயர்நீதி மன்ற வழக்கறிஞர் ரமேஷ் பாபு சிறப்புரை ஆற்றினார்தினத்தந்தி நாளிதழின் மூத்தபத்திரிகையாளரும் , உச்ச நீதிமன்ற சிறப்பு நிருபருமான திரு பெண்ணேஸ்வரன் நூல் குறித்தஅறிமுக உரையை நிகழ்த்தினார்.  நூலாசிரியர் கலாநிதி சந்திரிகா சுப்ரமண்யன் ஏற்புரைஆற்றினார்.தமிழ்ச்சங்க செயலாளர் திருமதி சத்யா அசோகன் நன்றியுரை ஆற்றினார்,