மரண அறிவித்தல்

.

                                               திரு.தில்லையம்பலம் பாலசுப்பிரமணியம் 
                                               தோற்றம்  21.12.1928   மறைவு 29.08.2015
யாழ் சங்கரத்தை வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும், சிட்னி அவுஸ்ரேலியாவை வதிவிடமாகவும் கொண்ட தில்லையம்பலம் பாலசுப்பிரமணியம் அவர்கள் சனிக்கிழமை இரவு இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலம்சென்ற அம்பலவாணர் தில்லையம்பலம், தையல்நாயகி தம்பதிகளின் அன்பு மகனும், காலம்சென்ற செகராஜசிங்கம் ,அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்
ஞானரசி (Dolly ) அவர்களின் ஆருயிர்க் கணவரும் ,சங்கரி, சிவகாமசுந்தரி தமயந்தி ,சௌந்தரி ஆகியோரின் பாசமிகு தந்தையும்
பக்தசிவம், சுரேஸ்குமார் , பரதன் , வசந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்
காலம்சென்ற தனலட்சுமி, விஜயலட்சுமி (பொன்னார்), சிவகாமசுந்தரி (மணி) தான்யலட்சுமி (ஆசை) , யோகநாதன் , இலங்கைவேல் , சிவயோகபதி சிவயோகராஜன் ஆகியோரின் அன்புச் சகோதரனும்
ஷோபினி ,நிஷாந்த் ,கணேஷ் ,சேத்தன் ,சந்தியா ,ஆரணன், ஆகீசன் ,அமுதன் , சங்கரன் ஆகியோரின் அன்புப் பாட்டனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 01.09. 2015 செவ்வாய்க்கிழமை Liberty Funerals ,
 101 South Street , Granville லில் மாலை 6.00 மணியிலிருந்து 8.00 மணிவரை பார்வைக்காக வைக்கப்பட்டு
02.09.2015 புதன்கிழமை South Chapel , Rookwood Gardens Crematorium , Memorial Ave, Rookwood  இல் காலை 9.30 மணியிலிருந்து 12.15 மணிவரை இறுதிக்கிரிகைகள் செய்யப்பட்டு தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுகின்றார்கள்.
தகவல்
சங்கரி       9896 8461
சௌந்தரி 0419 811 450

No comments: