குழந்தை மா.சண்முகலிங்கத்தின் ஆரொடுநோகேன் நாடக எழுத்துரு நூல் வெளியீடடு‏ விழா

.
unnamed (5)ஈழத்தின் சமூத்த நாடகவியலாளர் குழந்தை மா.சண்முகலிங்கத்தின் ஆரொடுநோகேன் நாடக எழுத்துரு நூல் வெளியீட்டு விழா நிகழ்வு 04.07.2015 சனிக்கிழமை பிற்ப்பகல் 3.30 மணிக்கு யாழ்ப்பாணம் மத்தியகல்லூரியின் தம்பர் மண்டபத்தில் செ.செல்வக்குமார் தலைமையில் இடம்பெற்றது.
இவ் நூல் வெளியீட்டு நிகழ்விற்க்கு பிரதம விருந்தினராக வடமாகாண அழகியல் பாட உதவிக்கல்விப்பணிப்பாளர் |திருமதி மதிவாணி விக்னராஜா, இ சிறப்ப விருந்தினராக யாழ்ப்பாணம் மத்தியகல்லூரி அதிபர் எஸ்.கே.எழில்வேந்தன் ஆகியோர் கலந்து கொண்டார்கள். நூல் வெளியீட்டுரையினை யாழ் திருக்|குடும்பகன்னியர்மட பாடசாலை நாடகத்துறை ஆசிரியர் யோ.யோன்சன் ராஜ்குமார் நயப்புரையினை யாழ்ப்பாணம் தேசியகல்வியற்கல்லூரி நாடகத்துறை விரிவுரையாளர் க.திலகநாதன் . நூலாசிரியர் உரையினை குழந்தை ம.சண்முகலிங்கம் ஆகியோர். நிகழ்த்தினார்கள்.
நூலின் முதற்பிரதியினை வடமாகாண அழகியல் பாட உதவிக்கல்விப்பணிப்பாளர் திருமதி மதிவாணி விக்னராஜா வெளியிட்டு வைக்க சமூக செயற்ப்பாட்டு மையத்தின் இணைப்பாளர் ந.சுகிர்தராஜ் பெற்றுக்கொண்டார்..


unnamed (6)unnamed (7)unnamed (8)unnamed (9)unnamed (10)

nantri

seithy.com

No comments: