மரண அறிவித்தல்

.
திருமதி சவரியம்மா மார்க்கு

மறைவு 26 .08 .2014 

திருமதி சவரியம்மா மார்க்கு அவர்கள் 26.8.2014 அன்று மெல்பெர்னில் இறைபதம் எய்தினார்.
இவர் காலஞ்சென்ற இம்மானுவேல் மார்க்கு  அவர்களின் அருமை மனைவியும், திரு. திருமதி. ஆறுமுகம் அம்பலம் - தங்கம்மா அவர்களின் கனிஷ்ட புதல்வியும், காலஞ்சென்றவர்களான லூர்தம்மா, அன்னம்மா அவர்களின் பாசமிகு சகோதரியும்,
மாலினி (Norway), கேசினி (Canada), பவானி (Australia), பிருந்தா (U.K), றோகான் (Norway), யூஐின் (Australia), செல்வகுமார் (Australia) ஆகியோரின் ஆருயிர் அன்னையும்
மகேந்திரன் (Norway), அக்லஸ் (Canada), அன்டன் (Australia), குசலகுமார் (U.K), முகுந்தி (Norway), சித்திரா (Australia), அஞ்சலி (Australia) ஆகியோரின் நேசமிகு மாமியாரும்
Janani, Gaya, Sajithan, Mark, Noel, Damian, Divya, Stephen, Sylvia, Aaron, Olivia, Arun, Priya ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் அன்புடன் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்
பூதவுடல் இறுதி அஞ்சலி - ஞாயிற்றுக்கிழமை 31.08.2014 Le Pine Funerals 513 Greensborough Rd,  Greensborough ,y; 4.00 -6.00 PM
இறுதி ஆராதனை - திங்கட்கிழமை 01.09.2014 2.00 St Francis of Assisi Church, Childs Rd Millpark   இல் ஒப்புக்கொடுக்கப்பட்டும்.
நல்லடக்கம் - பிற்பகல் 3.30 மணிக்கு Northern Memorial Park, Box Forest Rd, Fawkner Vic 3060 இல் நடைபெறும்.
தொடர்புகளுக்கு Bertrand +61 417 338 941 Bhavani +61 403 564 149 Eugen +61 421 277 668 Email: marcoufamily1932@gmail.com

No comments: