3.5 கிலோ மீட்டர் தூரம் தேசியக் கொடி நாட்டுப்பற்றா? -செபாஸ்கரன்

.
தேசிய ஒருமைப்பாட்டையும் நாட்டுப்பற்றையும் வெளிக்காட்ட கோவையில் 3.5 கிலோ மீட்டர் தூரம் தேசியக் கொடி பிடிக்கப்பட்டதாக தமிழக பத்திரிகைகளில் செய்தி  வெளிவந்திருந்தது .

தேசிய ஒருமைப்பாட்டையும் நாட்டுப்பற்றையும் வெளிக்காட்ட இப்படித்தான் துணியில் சாயமடித்து பணத்தை கொட்டவேண்டுமா இந்த மூன்றரை கிலோமீட்டர் துணியில் 400 கஷ்டபட்ட வாழ வழியற்ற பெண்களுக்கு மத,மொழி, சாதி,  இன பேதம் பார்க்காமல் சேலைகள் உடு புடவைகள்  வாங்கி கொடுத்திருந்தால் அதிலே இதைவிட பெரிதாக தெரிந்திருக்கும் தேசிய ஒருமைப்பாடும் நாட்டுப்பற்றும் . காசை கரியாக்கிதான் காட்டவேண்டுமா ?


No comments: