.
துர்க்கை அம்மன் ஆலய 7ம் நாள் அலங்கார உற்சவம் வெள்ளிக்கிழமை இரவு இடம் பெற்றது. கோவில் நிறைந்த பக்தர்களுடன் நாதஸ்வர இசை முழங்க துர்க்கை அம்மன் சரஸ்வதி லக்சுமிஆகிய தேவியர்கள் அருகிருக்க வீதி உலா வந்த காட்சி கண்கொள்ளா காட்சியாக இருந்தது.
துர்க்கை அம்மன் ஆலய அலங்கார உற்சவம் 16.02.2013 சனிக்கிழமை ஆரம்பமானது. தொடர்ந்து 12 நாட்கள் இடம்பெறும் இந்த அலங்கார உற்சவம் 27.02.2013 புதன் கிழமை இடம்பெறும் வைரவசாந்தியூடன் நிறைவடைய உள்ளது. நாள்தோறும் இரவு 5மணிக்கு அம்பாளுக்கு அபிசேகமும் அதனைத் தொடர்ந்து 7 மணிக்கு பூசையூம் இடம்பெற்று நாதஸ்வர தவில் கச்சேரியூடன் அம்பாள் வீதிஉலாவரும் காட்சி இடம் பெறுகின்றது.
துர்க்கை அம்மன் ஆலய 7ம் நாள் அலங்கார உற்சவம் வெள்ளிக்கிழமை இரவு இடம் பெற்றது. கோவில் நிறைந்த பக்தர்களுடன் நாதஸ்வர இசை முழங்க துர்க்கை அம்மன் சரஸ்வதி லக்சுமிஆகிய தேவியர்கள் அருகிருக்க வீதி உலா வந்த காட்சி கண்கொள்ளா காட்சியாக இருந்தது.
துர்க்கை அம்மன் ஆலய அலங்கார உற்சவம் 16.02.2013 சனிக்கிழமை ஆரம்பமானது. தொடர்ந்து 12 நாட்கள் இடம்பெறும் இந்த அலங்கார உற்சவம் 27.02.2013 புதன் கிழமை இடம்பெறும் வைரவசாந்தியூடன் நிறைவடைய உள்ளது. நாள்தோறும் இரவு 5மணிக்கு அம்பாளுக்கு அபிசேகமும் அதனைத் தொடர்ந்து 7 மணிக்கு பூசையூம் இடம்பெற்று நாதஸ்வர தவில் கச்சேரியூடன் அம்பாள் வீதிஉலாவரும் காட்சி இடம் பெறுகின்றது.
No comments:
Post a Comment