தடுப்புமுகாமிலிருந்து விடுவிக்கப்பட்ட தமிழர்கள் விசேட வழிபாடு

.

அவுஸ்ரேலிய தடுப்புமுகாமிலிருந்து விடுவிக்கப்பட்ட தமிழர்கள் சிலருக்கு
17 .02.2013 அன்று சிட்னி முருகன் ஆலயத்தில்  ஒரு விசேட வழிபாடு நடாத்தப்பட்டது. அத்துடன் அவர்கள் அவுஸ்ரேலிய சமூகத்துடன் எப்படி இணைந்து வாழவேண்டும் என்பது பற்றிய கருத்துக்களும் பரிமாறப்பட்டது. இதில் சமூக்துடன் இணைந்து வாழ உதவும் உத்தியோகத்தர்களும் பங்குபற்றியிருந்தார்கள். இந்த நிகழ்வில் அவர்களுக்கு தேவையான உடைகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் என்பன வழங்கப்பட்டதுடன் மதிய உணவும் பரிமாறப்பட்டது.









No comments: