மரண அறிவித்தல்

                  திருமதி சரஸ்வதி அம்மா செல்லையா 
        ஓய்வு பெற்ற ஆசிரியை புத்தூர் ஸ்ரீ சோமஸ்கந்தா கல்லூரி

நீர்வேலியைப் பிறப்பிடமாகவும் சிட்னியை வதிவிடமாகவும் கொண்ட திருமதி சரஸ்வதி அம்மா செல்லையா அவர்கள் 20.10.2010 புதன்கிழமை காலமானார்.
அன்னார் அமரர் இளையதம்பி செல்லையாவின் அன்பு மனைவியும் காலம் சென்றவர்களான சிவக்கொழுந்து சின்னப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும் காலம் சென்றவர்களான இளையதம்பி சின்னப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும் காலம் சென்ற நடராஜா, லக்சுமிப்பிள்ளை, தியாகராஜா, லோகநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும் கலாராணி, மோகன், ஜெயகௌரி, கேதீசன் ஆகியோரின் அன்புத் தாயாரும் திருச்செல்வம், சறோஜினி, ஜெயக்குமார், கௌரி ஆகியோரின் அன்பு மாமியாரும் விசாகன், வாகீசன், ஸ்ருதி, ஆதித்தியா, அபிநயா, பைரவி, வைஷ்ணவி, விதூசன், கேஷினி ஆகியோரின் ஆசைப் பேத்தியும் முத்துலிங்கம், சிவபாக்கியம், ரட்ணசிங்கம், பழனித்துரை ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்
தொடர்புகளுக்கு

திருச்செல்வம் (மருமகன்) 612  9484  1239 ,  61 0408 188 155

மோகன் (மகன்)  905 - 294 - 5887
ஜெயக்குமார் 612 - 9634 – 2152 & 61 427 110 235
கேதீசன் (மகன்) 0409 407 684 அல்லது 02- 9873 2500


Viewing
Date:      22/10/2010 Friday
Time:      6pm to 9pm
Venue:    Macquarie Park Cemetery    
              Magnolia Chapel
  (Cnr Plassey Rd & Delhi Road
              North Ryde
Final Rituals
Date:      23/10/2010 
Time:      9am to 11am
Venue:    Lot103 Colbarra Place
 West Pennant Hills                    
Cremation
Date:      23/10/2010 Saturday
Time:     12.30pm
Venue:    Macquarie Park
              Camellia Chapel
              Cnr Plassey Rd & Delhi Road
              North Ryde

No comments: