"காட்டுக்குயில்" படைத்த நிரோஜினி ரொபர்ட் பேசுகிறார்

 

கானா பிரபா


ந்த ஆண்டின் முற்பகுதியில் "காட்டுக்குயில்" என்ற  கவிதை நூல்
வழியாகப் படைப்புலகில் தன் முதற் பதிப்பை அரங்கேற்றியிருக்கும் சகோதரி நிரோஜினி ரொபர்ட் ஐ நமது அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபன வானொலி நிகழ்ச்சிக்காகவும், வீடியோஸ்பதி காணொளித் தளத்துக்காகவும் சந்தித்திருந்தேன்.

கவிஞர் வாலியின் பாடல் வரிகளின் ஆரம்ப அடிகளைக் கொண்ட இரண்டு நூல்கள் இந்த ஆண்டில் வெளிவந்திருக்கின்றன. ஒன்று நிரோஜினி கொடுத்த "காட்டுக்குயில்" இன்னொன்று என்னிடமிருந்து SPB பாடகன் சங்கதி. 

இன்று Nirojini Robert அவரது பிறந்த நாளில் இந்தப் பேட்டியைப் பகிர்வதில் மகிழ்ச்சியடைகிறேன். இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் நிரோஜினி.

https://www.youtube.com/watch?v=W-ily2eAYDI&t=65s



No comments: