மெல்பனில் நடந்த ‘ சுந்தர் ‘ சுந்தரமூர்த்தியின் நூல் வெளியீட்டு அரங்கு


அவுஸ்திரேலியாவில்  மெல்பனில் வதியும் சமூகப்பணியாளரும்,  தமிழ் அமைப்புகளில் அங்கம் வகித்திருப்பவருமான  சபாரத்தினம் சுந்தரமூர்த்தியின்             Dare to Differ நூலின் வெளியீட்டு அரங்கு  கடந்த  26 ஆம் திகதி சனிக்கிழமை , மெல்பனில் Glen Waverley Community Centre மண்டபத்தில்  நடைபெற்றது.

சுந்தரின் புதல்வி திருமதி பிருந்தா கோபாலனின் வரவேற்புரையுடன் ஆரம்பமாகிய  இந்நூல்வெளியீட்டு அரங்கை,  இந்த இணைப்பில் வரும் படங்களில் பார்க்கலாம்.










No comments: