இலங்கையின் மூத்த எழுத்தாளரும் மல்லிகை ஆசிரியருமான டொமினிக்ஜீவா அவர்களினால் இலக்கிய உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்ட எழுத்தாளரும் சமூகப்பணியாளருமான முருகபூபதியின் 70 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு வெளியாகும்
கதைத் தொகுப்பின் கதை ( சிறுகதை )
நடந்தாய் வாழி களனி கங்கை ( கட்டுரை )
பாட்டி சொன்ன கதைகள் ( சிறுவர் இலக்கியம் )
நூல்களின் வெளியீட்டு அரங்கு
19-12-2021 ஞாயிற்றுக்கிழமை மாலை 4-00 மணி
Berwick senior citizens hall (112 High Street, Berwick VIC 3806)
கலை, இலக்கிய ஆர்வலர்கள் அன்புடன் அழைக்கப்படுகின்றனர்
letchumananm@gmail.com WhatsApp: + 61 416 625 766
No comments:
Post a Comment