அவுஸ்திரேலியா மெல்பனில் மல்லிகை ஜீவா நினைவரங்கில் முருகபூபதியின் மூன்று நூல்களின் வெளியீடு



இலங்கையின் மூத்த எழுத்தாளரும் மல்லிகை ஆசிரியருமான டொமினிக்ஜீவா அவர்களினால் இலக்கிய உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்ட எழுத்தாளரும் சமூகப்பணியாளருமான முருகபூபதியின் 70  ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு வெளியாகும்


                     கதைத் தொகுப்பின் கதை    ( சிறுகதை ) 


                  நடந்தாய் வாழி களனி கங்கை  ( கட்டுரை )


              பாட்டி சொன்ன கதைகள்  ( சிறுவர் இலக்கியம் )


                    நூல்களின் வெளியீட்டு அரங்கு


         19-12-2021   ஞாயிற்றுக்கிழமை மாலை  4-00  மணி

                                                  மெல்பனில்

 Berwick senior citizens hall (112 High Street, Berwick VIC 3806

                                                 மண்டபம்  

கலை, இலக்கிய ஆர்வலர்கள் அன்புடன் அழைக்கப்படுகின்றனர்

letchumananm@gmail.com        WhatsApp: + 61 416 625 766











No comments: