இலங்கைச் செய்திகள்

கொவிட்-19 உடல்களை அடக்க இரணைதீவில் இடம் 

இரணைதீவில் அடக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கவனயீர்ப்பு போராட்டம்

யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய விசா சேவை மையம் மீள திறப்பு

கொரோனா சடலங்கள் அடக்கம் செய்ய இரணைதீவு பொருத்தமான இடமல்ல

கொரோனா சடலங்கள் அடக்கம்; தற்காலிக ஏற்பாடே இரணைதீவு

இலண்டன் போராட்டத்துக்கு ஆதரவு?; கலையரசன் எம்.பி. உள்ளிட்ட 09 பேருக்கு நீதிமன்ற தடையுத்தரவு

மூவின நல்லிணக்கத்தினை வலியுறுத்தும் பேரணி யாழ். வந்தடைவு

கொவிட்-19: இன்று 7 ஜனாஸாக்கள் நல்லடக்கம்



கொவிட்-19 உடல்களை அடக்க இரணைதீவில் இடம் 

கொவிட்-19 உடல்களை அடக்க இரணைதீவில் இடம்-A Plot of Land in Iranaitivu Island identified for COVID19 Burial

கொவிட்-19 காரணமாக மரணிக்கும் உடல்களை அடக்கம் செய்வதற்காக, கிளிநொச்சி மாவட்டத்திற்குட்பட்ட, இரணைதீவை பயன்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, அமைச்சரவை இணை பேச்சாளர், அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

இன்று (02) கொழும்பிலுள்ள, அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்ட, தொழில்நுட்ப குழுவினால் குறித்த இடம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கொவிட்-19 உடல்களை அடக்க இரணைதீவில் இடம்-A Plot of Land in Iranaitivu Island identified for COVID19 Burial

No comments: