அவுஸ்திரேலியாவில் வசிக்கின்ற எழுத்தாளர் மாத்தளை சோமு அவர்களின் இரண்டு நாவல்களுக்கு பரிசு கிடைத்திருக்கிறது என்பது மகிழ்ச்சியான செய்தியாகும் . தமிழக அரசின் கீழ் இயங்கும் மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தின் சிறந்த அயலக நாவலுக்கான பரிசு மாத்தளை சோமு அவர்களின் கண்டிச்சீமை நாவலுக்கு கிடைத்திருக்கின்றது . அடுத்ததாக அவர் எழுதிய பாலி முதல் மியன்மார்வரை என்ற பயணக் கட்டுரை நூல் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த பயண நூல் என்பதற்கான பரிசிலைப் பெற்றிருக்கின்றது. இந்த நிலையில் மாத்தளை சோமு அவர்களை அவுஸ்திரேலியத் தமிழ் ஒஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் "யாதும் ஊரே" நிகழ்ச்சியின் வழியாகச்
சந்தித்து உரையாடிய போது
https://www.youtube.com/watch?
No comments:
Post a Comment