மரண அறிவித்தல்

.
                                     திருமதி மகேஸ்வரி கனகரத்தினம்



நெல்லியடியை பிறப்பிடமாகவும் வெஸ்ற்மீட்,  சிட்னி ஒஸ்ரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி மகேஸ்வரி கனகரத்தினம் அவர்கள் 29.04.20 புதன் கிழமை இறைபதம் எய்தினார். அன்னார் காலம் சென்ற பொன்னையா லக்சுமி தம்பதிகளின் அன்பு மகளும்,  காலம் சென்ற முருகேசு கனகரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும். சுமதி (கனடா), பாமதி (சிட்னி) ஆகியோரின் பாசமிகு தாயாரும், விக்கினதாஸ்(கனடா), ரவீன் (சிட்னி) ஆகியோரின் அன்பு மாமியாரும், விபீஷ்  வினேஷ் , விலேஷ்,(கனடா),  உமேஷ், அபீனா (சிட்னி) ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும், காலம் சென்றவர்களான சின்னத்துரை, பாக்கியம், சிவக்கொழுந்து ஆகியோரின் சகோதரியுமாவார். தற்போதைய சூழ்நிலைகளுக்கும், அரச கட்டுப்பாடுகளுக்கும் அமைவாக அன்னாரின் பூதவுடலுக்கான பார்வையிடலும், இறுதிக் கிரியைகளும் 05.05.20 செவ்வாய்கிழமை முற்பகல் 10.00 மணியிலிருந்து 11.00 வரை Liberty Funeral Parlour, 101 South Street, Granville, NSW 2142 எனும் முகவரியில் இடம் பெறும்.
தொடர்புகளுக்கு :
பாமதி (மகள்) : 0423 361 228
ரவீன் (மருமகன்) : 0422 355 645

No comments: