மரணஅறிவித்தல்

.

திரு விசுவலிங்கம் கனகசபாபதி

Image may contain: one or more people
தாவடியைப் பிறப்பிடமாகவும், கோண்டாவிலை வசிப்பிடமாகவும் கொண்ட திரு விசுவலிங்கம் கனகசபாபதி (ஓய்வுபெற்றஆசிரியர், தரவளை இந்து தமிழ்க் கலைவன் பாடசாலை, டிக்கோயா, ஹைலண்ட்ஸ் கல்லூரி, ஹற்றன், தாவடி இந்து தமிழ்க் கலைவன் பாடசாலை) அவர்கள் 01.09.2019 அன்று காலமானார்.
அன்னார் திருமதி தவமணி (ஓய்வுபெற்றஆசிரியை, இணுவில் மத்திய கல்லூரி) அவர்களின் அன்புக் கணவரும், விசுவலிங்கம், திருப்பதி ஆகியோரின் அன்பு மகனும், விசுவலிங்கம், இராசமணி ஆகியோரின் அன்பு மருமகனும், இரகுபதி, அமரர் சத்தியசோதி (பாபு), பிரபாகர் ( கானா பிரபா) ஆகியோரின் அன்புத் தந்தையும். சிவனேஸ்வரி, ஊர்மிளா ஆகியோரின் அன்பு மாமனாரும், குமரன், மஞ்சுளா, இலக்கியா ஆகியோரின் அன்புப் பாட்டனும், காலஞ் சென்ற பாக்கியம், விசாலாட்சி, மற்றும் நாகம்மா, செல்லம்மா, கனகம்மா, சரஸ்வதி ஆகியோரின் அன்புச் சகோதரனும், தெய்வேந்திரம், பூபாலசிங்கம், சுப்பிரமணியம், காசிப்பிள்ளை, இராசரத்தினம், புனிதவதி, தனலக்சுமி, தருமகுலசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும், சுப்ரமணியம், அமரர் குமாரசுவாமி,அன்னலட்சுமி ஆகியோரின் அன்புச் சகலனுமாவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் அவரது இல்லத்தில் திங்கட்கிழமை 02.09.2019 அன்று காலை 11 மணியளவில் நடைபெற்று, பூதவுடல் தாவடி இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்களுக்கு அறியத் தருகிறோம்.
தகவல்
தவமணி(மனைவி) 021 221 4691
இரகுபதி(மகன்) +44 7894 910482
பிரபாகர்(மகன்) + 61 416 141 792
கோண்டாவில் மேற்கு,
கோண்டாவில்,
யாழ்ப்பாணம்.

1 comment:

Anonymous said...

My brother suggested I might like this web site.
He was once entirely right. This publish truly made my
day. You can not believe simply how so much time I had spent for this information! Thanks!