மரண அறிவித்தல்

.

திரு சுப்பையா பொன்னம்பலம்
(இளைப்பாறிய நீர்ப்பாசன இலாகா உத்தியோகத்தர், தொழில்நுட்பக் கல்லூரி பணிப்பாளர்- திருநெல்வேலி)



         தோற்றம் : 27 டிசெம்பர் 1926  மறைவு : 29 செப்ரெம்பர் 2015

யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Melbourne வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பையா பொன்னம்பலம் அவர்கள் 29-09-2015 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், யோகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும், கேமச்சந்திரன்(பிரித்தானியா), சுரேந்தினி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தந்தையும், ரகுராஜ், குமுதினி ஆகியோரின் அன்பு மாமனாரும், அகல்யா, அர்ச்சனா, பவின், டினேஸ் ஆகியோரின் அன்புப் பாட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 தகவல் - குடும்பத்தினர்


நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: வெள்ளிக்கிழமை 02/10/2015, 04:00 பி. — 06:00 பி.
முகவரி: Tobin Brothers Funeral Home, 330 Hampshire Rd, Sunshine VIC 3020, Australia 
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 04/10/2015, 10:15 மு.
முகவரி: Joyce Chapel, Fawkner Memorial Park, 1187 Sydney Rd, Fawkner VIC 3060, Australia 
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 04/10/2015, 12:15 பி.
முகவரி: Fawkner Memorial Park, 1187 Sydney Rd, Fawkner VIC 3060, Australia 
 தொடர்புகளுக்கு
சுரேந்தினிஅவுஸ்ரேலியா
தொலைபேசி: +61393174768
கேமச்சந்திரன்பிரித்தானியா

தொலைபேசி: +442089497923 

No comments: