கம்பன் விழா 2015 - சிட்னி 03, 04/10/2015 - மெல்பேர்ண் 10/10/2015


உயிரானவர்களே வணக்கம்,
உயர்ந்தோர் போற்றும்,
உலகம் வியக்கும் நயம்மிகு தமிழால்,
'உயர்கவி' என்னும் பெயர் நிலைத்தவன் கம்பநாடன்.
உம்பரிலிருந்து இம்பரை நாடிய வள்ளலின்,
உச்சந்தொட்ட காப்பியத்தை,
'உலகம் யாவையும்' எனத் தொடங்கி,
உலகியல் தத்துவம் படைத்த மானுடனை,
உவந்து போற்ற வருக.
உறவு பாராட்டி அழைக்கின்றோம்.
உங்கள் வரவால் விழாவைச் சிறப்பித்தருள்க.
உளம் மகிழ் கம்பன் கழகத்தினர்!





No comments: