ஒரு புல்லாங்குழல் அரங்கேற்றம்


.

சென்ற சனிக்கிழமை 28.05.2011 அன்று சிட்னி பரமட்டா றிவர்சைட் தியேட்டரில் ஒரு புல்லாங்குழல் அரங்கேற்றம். ரம்மியமான மாலைப்பொழுதில் வண்ண விளக்குகள் அலங்கரிக்க வண்ண வேலைப்பாடுகள் நிறைந்த அரங்கில் மண்டபம் நிறைந்திருந்த சபையின் முன்பாக தலைசிறந்த வாத்திய கலைஞர்களின் பக்க வாத்திய இசையோடு செல்வன் பிரதீஸ் குருநாதனுடைய வேணுகானம் காதில் இசை வெள்ளத்தைப் பாச்சியது.

இந்த நிகழ்வு பற்றிய பார்வை அடுத்த வாரம் விரிவாக இடம் பெறுகின்றது.

No comments: