சிட்னி துறைமுக விபத்தில் கார் சாரதி பலி

சென்ற செவ்வாய் இரவு 8.40 மணியளவில் சிட்னி துறைமுகத்தில்  சென்று கொண்டிருந்த இவர் தனது காருடன் வீதியை விட்டு விலகி  கீழ் விழுந்துள்ளார். அவரை காப்பாற்ற முடியவில்லை. அவருடைய கார் கிழக்கு நோக்கி பயணத்திய போது மேற்கு நோக்கிய பகுதிற்கூடாக சென்று நடைபாதை தடையையும் மீறி 4 மீற்றர் கீழே விழுந்து தண்ணீரில் மூழ்கியது. இவர் மொஸ்மன் இடத்தைச் சேர்ந்தவரும் 56 வயதை நிறைந்தவரும் என அறியப்படுகிறது.

No comments: