.
திருமதி
பாலசுந்தரம் மங்கையற்கரசி
( இராசாத்தி
)
வட இலங்கை புற்றளை, புலோலி
தெற்கைச்சேர்ந்த திருமதி பாலசுந்தரம் மங்கையற்கரசி
( இராசாத்தி ) கடந்த 09-05 –
2022 திங்கட் கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான
சுப்பிரமணியம் – கோணாத்தைப்பிள்ளை தம்பதிகளின் மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா
– தங்கம்மா தம்பதிகளின் மருமகளும், கந்தையா
பாலசுந்தரத்தின் ( AO Health Department, Retd R / ACLG –
AO, ACHC ) அன்பு மனைவியும், மைதிலி, பைரவி ஆகியோரின் அன்புநிறை தாயாரும் பகீரதன்,
திருமாவளவன் ஆகியோரின் மாமியும் ஆவார்.
அன்னாரின் ஈமைக்கிரியைகள்
நாளை 12-05-2022 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 9-30 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று,
பூதவுடல் தகனக்கிரியைக்காக ஆனைவிழுந்தான் மயானத்துக்கு
எடுத்துச்செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்,
நண்பர்கள் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்:
க. பாலசுந்தரம் ( கணவர் )
தொலைபேசி: 021 – 226 4046
திருமதி சிவமலர் சபேசன் ( சகோதரி
) மெல்பன்
malarsabesan@yahoo.com
No comments:
Post a Comment