மரண அறிவித்தல்

 .

              

                                                      திருமதி பாலசுந்தரம் மங்கையற்கரசி

                                                                              ( இராசாத்தி )



வட இலங்கை புற்றளை, புலோலி  தெற்கைச்சேர்ந்த திருமதி பாலசுந்தரம் மங்கையற்கரசி ( இராசாத்தி ) கடந்த 09-05 – 2022 திங்கட் கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் – கோணாத்தைப்பிள்ளை தம்பதிகளின் மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா – தங்கம்மா தம்பதிகளின் மருமகளும்,  கந்தையா பாலசுந்தரத்தின்                 (  AO Health Department, Retd R / ACLG – AO,  ACHC )   அன்பு மனைவியும்,   மைதிலி, பைரவி ஆகியோரின் அன்புநிறை தாயாரும் பகீரதன், திருமாவளவன் ஆகியோரின் மாமியும் ஆவார்.

அன்னாரின் ஈமைக்கிரியைகள் நாளை 12-05-2022 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 9-30 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று,  பூதவுடல் தகனக்கிரியைக்காக ஆனைவிழுந்தான் மயானத்துக்கு எடுத்துச்செல்லப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளவும்.

                                              தகவல்: க. பாலசுந்தரம் ( கணவர் )

                                                       தொலைபேசி: 021 – 226 4046   

                      திருமதி சிவமலர் சபேசன் ( சகோதரி ) மெல்பன்

                                                      malarsabesan@yahoo.com


No comments: