சிட்னி துர்க்கை அம்மன் ஆலய இராப்போசன விருந்து

.




சிட்னி துர்க்கை அம்மன் ஆலய இராப்போசன விருந்து நிகழ்வு இன்று சனிக்கிழமை இரவு 10.11.2019 இடம்பெற்றது. கலாநிதி ராஜயோகனின் சிட்னி கீத சாகரம் இசைக்குழுவினரின் இசை நிகழ்ச்சி , ஸ்ரீமதி சந்தியா சுந்தர்ராஜனின் கர்நாடக இசை நிகழ்வு, ஸ்ரீமதி அக்சதா மதுசூதனனின் வீணை இசை, டாகடர் ஜசோதராபாரதி  சிங்கராஜரின் மாணவிகளின் நடன நிகழ்வு , திரு முத்தரசனின் அவுஸ்ரேலிய தமிழ் ஆட்ஸ் குழுவினரின் பறை இசையும் நடனமும் என இனிமையான நிகழ்வாக இருந்தது. திரு செ.பாஸ்கரன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். நிகழ்வு 9.45 மணிக்கு நிறைவு பெற்றது.













































No comments: