மரண அறிவித்தல்


திருமதி நகுலாம்பிகை வேலாயுதம் 



சிட்னியை வதி விடமாகக் கொண்ட  திருமதி நகுலாம்பிகை  வேலாயுதம்    அவர்கள் 27.06.2019 அன்று காலமானார் .
இவர்  Dr .தில்லைநாயகம்  வேலாயுதம் அவர்களின் அன்பு மனைவியும் ,   சுப்ரதீபன் (தீபன் ),  சபாரட்ணம் (சபா ) ஆகியோரின் அன்புத்தாயாரும் ,  காலம்சென்றவர்களான  நன்னி க்குட்டி  சபாரத்தினம் , காமாட்சிப்பிள்ளை சபாரத்தினம் ஆகியோரின் அன்பு மகளும் , காலம்சென்றவர்களான  வேலுப்பிள்ளை தில்லைநாயகம் , சின்னத்தங்கம் தில்லையநாயகம் ஆகியோரின் அன்பு மருமகளும் , காலம்சென்ற திலகவதி பொன்னையா (கனடா),
சத்தியவதி நடராஜா (சிட்னி ),  கமலாவதி பத்மநாதன் (லண்டன் ),  சாரதாதேவி ஷண்முகரட்னம் (இலங்கை ) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்

அன்னாரின் பூதவுடல் ஜூலை மாதம் 3ம் திகதி புதன்கிழமை மாலை 2.30 மணியில் இருந்து 4.30 மணிவரை Rockwood மயானத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டு தொடர்ந்து இறுதிக் கிரிகைகள் இடம்பெறும்

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப் படுகின்றனர் .

 தககவல் சுப்ரதீபன் 61 481 302 527

No comments: