மரண அறிவித்தல்

.
                                                      திரு.சுவாமிநாதன் பாலேந்திரா

மறைவு  24.04.2019

ஆதி மயிலிட்டியை பிறப்பிடமாகவும்,  சிட்னி அவுஸ்திரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட சுவாமிநாதன் பாலேந்திரா (முன்னாள் வட மாகாண பணிப்பாளர்வீதி அபிவிருத்தி அதிகாரசபை,  இலங்கை) அவர்கள்  24.04.2019 புதன்கிழமை அன்று சிவபதமடைந்தார்.

அன்னார் காலஞ் சென்ற சுவாமிநாதன்பூதாத்தைப் பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ் சென்ற சுன்னாகத்தைச் சேர்ந்த  மண்டலநாயகம் இரத்தின தேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்
பத்மலோஜினியின் அருமைக் கணவரும்,
 பூம்பொழில் உமாபங்கன் கலாநிதி உமைமைந்தன் ஆகியோரின் ஆருயிர்த் தந்தையும்
அஜந்தன்வைத்திய கலாநிதி சௌமியா ஆகியோரின் அன்பு மாமனாரும் 
ஆகாஷ்அனிதாஹரன் ஆகியோரின் பாசமிகு  பேரனாரும்,  
காலஞ் சென்றவர்களான மகேஸ்வரி சிவராசாஇராஜராஜேஸ்வரி முதலியார்ஆனந்த குமாரசுவாமிமற்றும் புவனேஸ்வரி சண்முகலிங்கம் (சிட்னிஅவுஸ்திரேலியா),  காலஞ் சென்றவர்களான பரமேஸ்வரி சச்சிதானந்தன்,  ஸ்ரீ பாஸ்கரன்பேராசிரியர் சுசீந்திரராஜாவைத்திய நிபுணர் மகேந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்
வைத்தியகலாநிதிசெல்லப்பா,  திருஞானசம்பந்தன்விக்கினேஸ்வரன்கோணேஸ்வரன்,கமலலோஜினி,வரதராஜா,அம்பிகா  குகதாசன்நளினலோஜினி சத்தியகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் பார்வைக்காக 28.04.2019 காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை கமிலியா மலர்ச் சாலைமக்குவாரி பார்க்கில் (Camellia Chapel, Macquarie Park, NSW) வைக்கப்பட்டு, 10.30 மணி முதல் 12.30 மணி வரை கிரியைகள் நடைபெற்று தகனம் செய்யப்படும்  என்பதனை உற்றார்உறவினர் நண்பர்களுக்கு அறியத்  தருகிறோம். 

தகவல் :உமை மைந்தன் 02 8840 9799





No comments: