உலகத் தொல்காப்பிய மன்றம் – சிட்னிக் கிளை தொடக்கவிழா நிகழ்வு

.

சிட்னி தமிழ் இலக்கிய கலை மன்றம் நடாத்திய  உலகத் தொல்காப்பிய மன்றம் – சிட்னிக் கிளை தொடக்கவிழா  20.04.19 சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கு  துர்கா தேவி தேவஸ்தான தமிழர் மண்டபத்தில் இடம் பெற்றது.  இதில்  உலகத் தொல்காப்பிய மன்ற தலைவர் முனைவர் இளங்கோவன் அவர்கள் கலந்து சிறப்பித்தார். சிட்னி தமிழ் இலக்கிய கலை மன்றம் நடாத்திய சமய அறிவுப் போட்டி மற்றும் திருக்குறள் போட்டியில் பரிசில்கள் பெற்ற மானவர்களுக்கு பரிசளிப்பும் தலைவர் கலாநிதி இரத்தினம் மகேந்திரன் தலைமையில் இடம் பெற்றது.

















































































































No comments: