சிட்னியில் சொல்லத்தவறிய கதைகள் விமர்சன அரங்கு 27/04/2019





திகதி : 27-04-2019   சனிக்கிழமை மாலை 4.00 மணி

இடம்பெறும் முகவரி: Suite 1, level 5, 9 Wentworth street Parramatta, N.S.W - 2150

தலைமை : திரு. திருநந்தகுமார்
வரவேற்புரை: கானா பிரபா
விமர்சன உரைகள்: கலாநிதி சந்திரிக்கா சுப்பிரமணியன் - கவிஞர் செ. பாஸ்கரன்
கலாநிதி மாலினி அனந்தகிருஷ்ணன்
ஏற்புரை : முருகபூபதி

கலை இலக்கிய ஆர்வலர்கள் அன்புடன் அழைக்கப்படுகின்றனர் letchumananm@gmail.com 04 166 25 766


No comments: