மரண அறிவித்தல் - திருமதி சரஸ்வதி அம்மாள் புவனேந்திரன்

.


திருமதி சரஸ்வதி அம்மாள் புவனேந்திரன் 16.05.2017 அன்று சிவபதம் அடைந்தார்.

இவர் மலேசியா Seremben ஐ பிறப்பிடமாகவும், யாழ் தொல்புரம், தற்போது சிட்னி ஆஸ்திரேலியா வை வதிவிடமாகவும் கொண்டவர்.

அன்னார் ஊரெழுவை சேர்ந்த காலம் சென்ற புவனேந்திரன் அவர்களின் அன்பு மனைவியும், காலம் சென்ற கார்த்திகேசு அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மக்களும், காலம் சென்ற ராஜா, தங்கம்மாவின் அன்பு மருமகளும் ஆவார்.

அன்னார் நிலந்தி, சுபோதினி (இலண்டன்), முரளீதரன், ராகினி, பிரகலாதன், துஷ்யந்தி, ஆகியோரின் அன்புத் தாயாரும், காலம் சென்ற உருத்திரகுமார், கணேஷ்தாசன் (இலண்டன்), தவரூபி, சர்வானந்தா, சடாட்சரன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும், நிரோஷன், சோபிகா, ஷானிதா, ஜானுசா, சகானா ஆகியோரின் அன்பு அம்மம்மாவும், சாய் ரூபன், சாய் இந்திரராஜ் ஆகியோரின் அப்பம்மாவும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் North Ryde, Corner Delhi Road, Plassy Road இல் உள்ள Macquarie Park தகன சாலையில் வியாழக் கிழமை மே 18 ஆம் திகதி காலை 10.30 மணியில் இருந்து பார்வைக்கு வைக்கப்பட்டு, இந்து முறைப்படி கிரிகைகள் செய்யப்பட்டு 2.15pm மணியளவில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

தொடர்புகள்:
முரளீதரன் - 0425 250 366
சர்வானந்தா - 02 9863 4017, 0401 812 448
பிரகலாதன் - 0409 783 725

No comments: