மரண அறிவித்தல்

.
                                            திருமதி ஜெயமணி சுப்பிரமணியம்.
மறைவு 30.06.2016

கொக்குவில் கிழக்கு, நாமகள் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும்  சிட்னி பிளக்டவுனை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி ஜெயமணி சுப்பிரமணியம் 30.06.2016 அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான செல்லத்துரை, பொன்னம்மா தம்பதிகளின் அன்புமகளும், காலஞ்சென்றவர்களான தம்பாபிள்ளை, வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும்
காலஞ்சென்ற தம்பாபிள்ளை சுப்பிரமணியம் அவர்களின் அன்புமனைவியும்
காலஞ்சென்ற சுகுமாரன், ஜெயக்குமாரன்(ஜேர்மனி) சுகுணா(கனடா) மஞ்சுளா(நெதர்லாந்து) மோகனா(நெதர்லாந்து) வசுந்தரா (சிட்னி) காலஞ்சென்ற சாரதா, பாலகுமார்(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்
ஜெயவீரசிங்கம், ரஞ்சன், செல்வராஜா, பகீரதன், நேசன், ராணி, லதா வனிதா ஆகியோரின் அன்பு மாமியாரும்
சிரோன்மணி, காலஞ்சென்ற ருக்மணி, வரதராஜன், வனிதாமணி ஆகியோரின் அன்புச்சகோதரியும்
பிரியா- உதயஸ்ரீ, பிரபு-கீர்த்தனா, டயானா,காலஞ்சென்ற குரு, கோபி, இந்துமதி-மாறன், அருண், லெவின், சியான், நிலான் ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்  பொபி-லதா, சோபி-ஸ்ரீதரன், சுபி, சந்துரு, ஆர்த்தி குமரன், சகானா, ஆரணி-பிரதாப், ராகவன், மாதங்கி, சுதன், சுமி ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்  ஜனா, லாவண்யா, கம்சியா, குருஷோத்,அஜய், சஞ்சய், அனிஷ், அஸ்வின்,அசானா, அவினாஷ,ஆகியோரின் பாட்டியுமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 05.07.2016 செவ்வாய்க்கிழமை      அன்று லிட்கம் ருக்வூட் மயானத்தில் அமைந்துள்ள ஈஸ்ட் சப்பலில் 9.30 மணியிலிருந்து நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ்வறிவித்தலை உற்றார்,  உறவினர்,  நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு:
பகீரதன் 0419 599 255  
இறுதிக்கிரியைகள்  - 05.07.2016 செவ்வாய்க்கிழமை 9.30 மணிக்கு                                                                             Lidcombe Rookwood Cemetery, East chapel இல் நடை பெறும்