அனைத்துலகப் பெண்கள் தின விழா 2016 06.03.2016

.
   அவுஸ்திரேலியத்தமிழ் இலக்கிய கலைச்சங்கம்
              
     
        
      அவுஸ்திரேலியத்தமிழ்  இலக்கியக் கலைச்சங்கம்
                  
       அனைத்துலகப் பெண்கள் தின விழா
                     அனைத்துலகப் பெண்கள் தினத்தை முன்னிட்டு அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கியக் கலைச்சங்கம் எதிர்வரும் மார்ச் 06 ஆம் தேதி (06-03-2016) ஞாயிற்றுக்கிழமை  மாலை 3.30 மணிக்கு மெல்பேர்ண் பிரஸ்டன்  நகர  மண்டபத்தில்  (Preston City Hall - Gower Street, Preston, Vic - 3072) விழா ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.
கருத்தரங்கு - கவியரங்கு - விவாத அரங்கு - நினைவரங்கு  மற்றும் கலை அரங்கு ஆகியன  இடம்பெறவுள்ள இவ்விழாவில், எழுத்தாளர்கள் - கலைஞர்கள் பெண்ணியச் சிந்தனையாளர்கள் மற்றும்  அன்பர்களின்  வரவை  ஆவலுடன்  எதிர்பார்க்கிறோம்.
அண்மையில் மறைந்த பெண்ணிய ஆளுமைகளான படைப்பாளிகள் அருண் விஜயராணி - தமிழினி சிவகாமி  ஆகியோரின் ஞாபகார்த்த நினைவுரையும்  இடம்பெறும்.
எமது சங்கம் முதல் முறையாக நடத்தவிருக்கும்  அனைத்துலகப் பெண்கள் தின விழாவுக்கான மேலதிக விபரங்களுக்கு:
விழா ஒருங்கிணைப்பாளர் - சாந்தினி புவனேந்திரராஜா - 0404 703 769
பேராசிரியர் ஆ.சி. கந்தராஜா (தலைவர்)     -                                  (02) 9838 4378
Dr. நடேசன்    (செயலாளர்)              -                                         0452 631 954
லெ. முருகபூபதி (துணைத்தலைவர்)        -       0416 625 766