துர்க்கை அம்மன் ஆலயத்தின் மகோற்சவம் 3ம் நாள்


துர்க்கை அம்மன் ஆலயத்தில் 3ம் திருவிழா இன்று கோலாகலமாக  இடம் பெற்றது. மீனாட்சி அம்மனாக கையில் கிளியுடன் அலங்கரிக்கப்பட்டு அன்னப்பட்சி வாகனத்தில் வீதிஉலா வந்த காட்சி கண்கொள்ளா காட்சியாக இருந்தது. மலேசியாவில் இருந்து வருகை தந்திருக்கும் கண்ணன் செல்வம் ஆகிய நாதஸ்வர தவில் கலைஞர்களுடன் ரூபதாஸ் குழுவினரும் இணைந்து அருமையான இசையை வழங்கினார்கள் மழை தூறிக்கொண்டிருந்தபோதும் பக்தர்கள் பலர் இணைந்திருந்தார்கள்.

படங்கள் கீழே







No comments: