துர்க்கை அம்மன் ஆலயத்தின் மகோற்சவம் 4ம் நாள்


.
துர்க்கை அம்மன் ஆலயத்தில் 4ம் திருவிழா இன்று கோலாகலமாக இடம் பெற்றது. . மலேசியாவில் இருந்து வருகை தந்திருக்கும் கண்ணன் செல்வம் ஆகிய நாதஸ்வர தவில் கலைஞர்களுடன் ரூபதாஸ் குழுவினரும் இணைந்து அருமையான இசையை வழங்கினார்கள்







No comments: