துர்க்கை அம்மன் ஆலயத்தின் மகோற்சவம் 2ம் நாள்

2ம் நாள் திருவிழா 28 .02 .2012 செவ்வாய்க்கிழமை பக்தி பூர்வமாக இடம் பெற்றது. துர்க்கை அம்மன் மிக அழகாக அலங்கரிக்கப்பட்டு  வீதி உலா வந்த காட்சி கண் கொள்ளா காட்சியாக இருந்தது .திருவிழாவிற்காக மலேசியாவில் இருந்து வருகை தந்திருக்கும் தவில் வித்துவான் உள்ளூர் கலையர்களுடன் அருமையான இசையை தந்தார் .

படங்கள் கீழே









No comments: