துர்க்கை அம்மன் ஆலயத்தின் மகோற்சவம் 1ம் நாள்




.
முதலாம் நாள் திருவிழா 27 .02 .2012  திங்கட்கிழமை பக்தி பூர்வமாக இடம் பெற்றது. தொடர்ந்து பத்து நாட்கள் திருவிழா இடம்பெறும்.  துர்க்கை அம்மன் மிக அழகாக அலங்கரிக்கப்பட்டு லலிதாம்பிகையாக வீதி உலா வந்த காட்சி கண் கொள்ளா காட்சியாக இருந்தது .திருவிழாவிற்காக மலேசியாவில் இருந்து வருகை தந்திருக்கும் தவில் வித்துவான் உள்ளூர் கலையர்களுடன் அருமையான இசையை தந்தார் . 

நாளை செவ்வாய்க்கிழமை 28 .02 .2012  லிட்கம், பெரேலா வாழ் மக்களின் திருவிழாவாக இடம்பெற உள்ளது . 

படங்கள் கீழே 















No comments: