இலக்கியப்பரிசு 2011


.

.கு.சின்ன்னப்ப்பபாரதி அறக்கட்ட்டளை சார்பாக 2011 ஆம்ஆண்டு இலக்கியப்பரிசுக்காக தேர்வுசெய்யப்பட்டுள்ள நூல்கள்



முதன்மைப் பரிசு ரூபாய் ஐம்ப்பதாயிரமும் – விருது தமிழ் மொழி (பெறுபவர்)
1. வவுனியூர் .இரா.உதயணன் – லண்டன் நூல் – பனிநிலவு
பிறமொழி பின்னர் அறிவிக்கப்படும்.
சிறப்புப் பரிசு ரூபாய் பத்தாயிரமும் – விருதும் பரிசு பெறுபவர்கள நூல்-  வெளிநாடு
1. வி.ஜீவகுமாரன் – டென்மார்க் சங்கானைச் சண்டியன்
2. நாகரத்தினம் கிருஷ்ணா – பிரான்ஸ் மாத்தகரி
3. சை.பீர்முகமது – மலேசியா -பெண்குதிரை
4. நடேசன் – ஆஸ்திரேலியா -வண்ணத்திகுளம்
5. தெணியான் – இலங்கை ஒடுக்கப்பட்டவர்கள்
6. கே.விஜயன் – இலங்கை மனநதியின் சிறு அலைகள்
7. சிவசுப்பரமணியன் – இலங்கைசொந்தங்கள்



8. தனபாலசிங்கம் – இலங்கை -ஊருக்கு நல்லது சொல்வேன்
9. கலைச்செல்வன் – இலங்கை -மனிததர்மம்
10. உபாலி லீலாரத்னா – இலங்கைகு.சி.பாவின் சுரங்கம் , தாகம்
(நாவல்களின் சிங்கள மொழியாக்கம்)
11. புரவலர் ஹாசிம் உமர் – இலங்கை கொடைச்சிறப்பு.
தமிழ்நாடு
12. ஆர்.எஸ்.ஜேக்கப் -பனையண்ணன்
13. சுப்ரபாரதி மணியன் – சுப்ரபாரதி மணியன் கதைகள்
14. .ஜீவகாருண்யன்கவிச்சக்ரவர்த்தி
15. குறிஞ்சி வேலன் -முழுமையைத்தேடும் முழுமையற்ற புள்ளிகள்
16. மயிலை பாலு தமிழ் மொழிபெயர்ப்புக்கான வாழ்நாள ; சாதனை
17. லேனா தமிழ்வாணன்ஒருபக்கக் கட்டுரை 500
18. வெண்ணிலாநீரில் அலையும் முகம்
19. ஜீவபாரதி  பூங்குருநல் அசோகன் –  குமரமங்கலம் தியாக தீபங்கள்
20. டாக்டர்பாலசுப்ரமணியம் – டில்லி தமிழ்-இந்திஇந்தி-தமிழ் மொழியாக்கவாழ்நாள் சாதனை
21. என்.சிவப்பிரகாசம்ஊழல் எதிர்ப்பு சேவை
இப்படைப்பாளிகளுக்கு அக்டோபர் 2-ம் தேதிஞாயிற்றுக்க் கிழமை நாமக்க்கல்செல்வம் கல்லூரி வளாகத்தில் பரிசளிப்புவிழா நடைபெறும் அறக்கட்டளைத்தலைவர் டாக்டர்.பொ.செல்வராஜ்செயலாளர்.நாமக்கல்.கா.பழநிச்சாமி,துணைத்தலைவர்.சி..கருப்பண்ணன் ஆகியோர் இத்தகவலைத்தெரிவித்துள்ளனர்.

No comments: