Helensburgh ஸ்ரீ வெங்கடேஷ்வர கோவிலில் தேர்த் திருவிழா

.
இம் மாதம் 7 ம் திகதி வெள்ளிக்கிழமை ஹெலன்ஸ்பேர்க்  ஸ்ரீ வெங்கடேஷ்வரர்  கோவிலில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருக்க தேர்த்திருவிழா கோலாகலமாக இடம் பெற்றது . இரண்டாவது வருடமாக இடம் பெறும் இத் தேர்த்திருவிழாவில் ஸ்ரீ வெங்கடேஷ்வரர் ஆரோகணித்து வந்த காட்சி கண்கொள்ளா காட்சியாக இருந்தது . நாதஸ்வர இசை முழங்க சுவாமி வீதிஉலா வரும் அந்த அழகிய காட்சியை கீழே காணலாம்.

இந்தியாவில் இருந்து பிரத்தியேகமாக அழைக்கப்பட்ட புகழ்பெற்ற விசேட நாதஸ்வரக்கலைஞர்கள் கலைமாமணி ஷேஷம்பட்டி சிவலிங்கம் அவர்களும், செல்வம் கண்ணன் அவர்களும், புகழ்பெற்ற விசேட தவில் கலைஞர்கள் கலைமாமணி திருப்பூங்கூர் முத்துகுமாரசாமி அவர்களும், வெல்லியம்பாக்கம் பழனிவேல் அவர்களும் ‘ வெங்கடேஸ்வரர் ஆலய பிரமோற்சவ திருவிழாவில் தொடர்ந்து 10 நாட்களும் தெய்வீக இசைமழை பொழிந்து சிறப்பித்தார்கள்.




                                                                                                         படப்பிடிப்பு : ஞானி




















No comments: